“சிவா ஐ…லவ்…யூ..” என என் கவிதா முதன் முதலில் தன் வாயால் என்னிடம் பேசினாள்.“கவிதா..ஐ..லவ் யூ டூ…” என என்னையறியாமல் வார்த்தைகள் வெளி வர..இருவரும் சேர்ந்து கட்டிப்பிடித்தோம். அந்த கட்டிபிடிப்பின் பேரன்பு இன்பத்தின் உச்சத்திற்காக இன்றும் நாங்கள்இருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.அடுத்து கடகடவென